நக்கீரன்-முதல்பக்கம்
நேர்காணல்
அழிந்து வரும் தமிழரின் அடையாளம்...
சங்க காலம் முதல், தமிழரின் வாழ்வில் பனைமரம் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது அதில் கிடைக்கும் பச்சை குருத்து உண்பதற்கு சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும்.
கவிதை
மேலை நாட்டுக் கானல் நீர் ...!
ஆயினும் - இந்த நாறிய மேலை - நாகரிகம் என்ன தரும்...?! கவின்மிகு - நம் பண்பாட்டுச் சோலை ; ஏன்...? - இந்த மேலை கானல் நீர் - பாய்ச்சும் வேலை...!
பத்தி
நல்ல நோட்டா... தெரிந்துகொள்வது எப்படி?
சமீபத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை கைது செய்திருக்கிறது போலீஸ். அப்படியென்றால் நம் கையில் வைத்திருக்கும் எந்த கள்ளநோட்டாக இருக்கலாம். எப்படி தெரிந்துகொள்வது? நாம் பயன்படுத்தும் பணத்துக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சென்னையிலுள்ள...
படித்ததும் பிடித்ததும்
மீசைக்காரர்களின் கதை (இந்தியா டுடே )
நக்கீரன் இதழில் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நக்கீரன் கோபால் எழுதும் யுத்தம் தொடரின் தொகுப்பான ‘யுத்தம் -1’, ‘யுத்தம் -2’நூல்கள் பற்றி இந்தியா டுடே இதழில் வெளிவந்திருக்கும் சிறப்பு விமர்சனம்.
நிகழ்வுகள்
சு.வெங்கடேசனுக்கு பாராட்டு விழா
காவல் கோட்டம் நாவலுக்காக ஏற்கனவே கனடா தமிழ்ச் சங்க விருதினையும் பெற்ற சு.வெங்கடேசனின் வய்து 40. இதுவரை சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் தமிழ்ப் படைப்பாளிகளில் இளையவர் இவர் தான். அதோடு 1048 பக்கங்கள் கொண்ட ”காவல் கோட்டம்” தான் சு.வெங்கடேசனின் முதல் நாவல்...
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2010 Nakkheeran.in . All rights reserved.